15/01/2022
#33
அல்லாஹ்வின் ஆலயம் அமைய வாரி வழங்குங்கள்....
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், பெரிய மில்லு தெருவில் தற்காலிகமாக ஒரு சகோதரியின் வீட்டு மாடியில் மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு அல்லாஹ்வின் பேரருளால் அப்பகுதி மக்கள் ஏகத்துவ கொள்கையின் பக்கம் அலை அலையாய் வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் ஜூம்ஆ மற்றும் ரமலான் இரவு தொழுகைகளுக்கு இடப்பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தாலும்.
இன்ஷாஅல்லாஹ் மேலும் வீரியமாக பிரச்சாரத்தைக் கொண்டு செல்லவும் அப்பகுதியில் பள்ளிவாசல் அமைக்க இடம் பார்க்கப்பட்டு கிரய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இடம் 1200 சதுர அடி.
இடத்தின் மதிப்பு ரூ.15,00,000/-
கட்டுமான தொகை ரூ.45,00,000/-
மொத்த தொகை ரூ.60,00,000/-
ஒரு நபர் தொழுமிடத்திற்கு (ஒரு முஸல்லா) ரூ. 30,000/-
ஒரு சதுர அடிக்கு ரூ.5,000/-
இடத்திற்கான தொகை கொடுக்க குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டிருக்கின்றது. ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய அப்பகுதியில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய தங்களின் பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதை போன்ற ஒன்றை கட்டுகிறான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 5705).
வங்கி கணக்கு எண்:
TAMILNADU THOWHEED JAMAATH
A/C.NO: 510909010179668
CITY UNION BANK LTD.,
BRANCH: THIRUVARUR VIJAYAPURAM,
IFC CODE: CIUB0000008
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவாரூர் கிளை 2,
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
தொடர்புக்கு:
8012815323, 9344007902, 7010707670.